visits - with gratitudes

Friday, November 16, 2012

diwali 2009


தீபாவளி கிறுக்கல் - கருத்துக்கள் உதயம் - வாழ்த்துக்கள் பயணம்

அட தீப ஒளி தெரியும் நேரம் பூத்து குலுங்குதே
அட குழந்த்தை போல் எண்ணங்கள் கட கட என்றும் கனி போலே
கடவுளின் ஆசியில் நானும் கலந்து வாழ்த்துக்கள் செடி போலே!!
 
அடி   மனதை ஆராய்ந்து பார்த்தேன் அன்றும் இன்றும் என்றும்
அன்று மனிதன் அண்ணார்ந்து பார்த்தான் கவிதனின் பொய்மையிலே
கிழக்கே உதிக்கும் சூரியன்   மேற்க்கே   உதிக்காதா?
 
அடிமை   நிலையை  கூர்ந்து   பார்த்தேன்   அன்றும்  இன்றும்  என்றும்
அதிசய   மனிதன்   அண்ணார்ந்து   பார்த்தான்  கூசிய   கதிர் போலே
கிழித்த   கோட்டை   தாண்டும்  எண்ணம் மானிடா    உதிக்காதா?
 
அன்று (உள்ள) எண்ணம்   இன்றும்   ஏனோ   வியந்தேன்   என்றென்றும்
அமர்ந்து   கொண்டே   அமர்க்களம்   செய்வது   எப்போதோ
கண்கண்ட   தெய்வம்  எல்லோர்  எண்ணம்   உன்மேல்  அடையாதா?
 
அடித்த  காற்றில்  ஆல   மரமே   வீழ்ந்தாலும்   (என்)   எண்ணம்  கலையா
அசையா  மனிதன்   அசையும் காலம்   இப்போதா  எப்போதா
கலங்கிய   மனமே  கசவா  வரம்   தந்திட   வருவாயா?
 
அகல்   விளக்கின்   அளவில்லா   உருவமாய்   எதுவென்று  நினைப்பது
அகல   பாதையை  ஒருமை  படுத்துவோம்   இப்போதே
கசங்கிய  சட்டையில்   வேர்வையை  உணர்ந்ததும்   இப்பொழுதே !!
 
அகிலம்   எல்லாம்   ஒலிக்கும்  ஒளிக்கும்  இத்துனை   மகிமையா
ஆதி நாராயணனும்  அகில நாயகியும்   கூடி   தெரிவதும்  இப்போதா
கண்டேன் உன்னை   இருகண்களினாலே கோடி தான் இல்லையோ!!
 
அளவு கோல்  தான்   இல்லையே  மீண்டும்   உன்னை  காண்பேனே
அளித்த அறிவின் கூர்மையினாலே  உடைக்கலாமே  உயிர்நாடியினாலே
கற்றது என்றாலும் எந்நாளும் எல்லோரும் பயின்றாலே பணிவோமே !!
 
ஆசைகள் அழியா ஆமைகள் நகரா   இதயங்கள்   குளிர்ந்துடுமா
அழகு   நிலையை   அளித்துட   எந்நாளும்  நிலையங்கள்   செல்வது  ஏன்
காரண   காவியம்  காலமெல்லாம்  என்றும்   வாழ்த்தி   வரம்   கொடுப்பேன்

 
தீபாவளி அன்றும் மனதில் பூரித்த மலை போல் செய்திகள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 
சாத்விக் - நளினி - கணேசன்

No comments:

Post a Comment

value your views