visits - with gratitudes

Friday, November 30, 2012

WEEK END MUSINGS - 30 NOV 2012


Hi there

It has been a while I blogged. Trying to reset the designs and layout to make it more convenient for all. Thus, we can get in touch regularly in the coming period in style.

However, what inspired me most this week?


இந்த வாரத்தின் முக்கியமான மறக்க முடியா வாசகம் இதோ இதோ...

இரண்டுகள் போக, மூன்றுகள் அகல - ஈஸ்வரி வரம் அருள்வாய் ..

என்ன ஒரு  ஆழமான அழுத்தமான வாக்கியம் இது ..

எந்த இரண்டுகள் போக வேண்டும் ... நீயும் நானே ஒன்றே என்ற மனப்பான்மை வர வேண்டும் - அஹம் பிரம்மாஸ்மி - என்ற வாழ்க்கை வாசகம்..
இந்த நிலை வர பாடு பட வேண்டும் .. 
பொறாமை மனப்பான்மை விட்டு ஒழிய வேண்டும் - யார் பெரியோன் (ego ) - சிறியோன் (தாழ்வு மனம்)- எல்லாம் அகலும். எப்பொழுது?
இந்த வாசகம் நம் வாழ்வின் நற் சொல் ஆகும் வண்ணம்

மூன்றுகள் அகல - எவை அவை? காமம், குரோதம், மோஹம் - அவை 
காம உணர்ச்சி, கோபம் வராது உள்ள நிலை, பற்று பாசம் மிக அதிக நிலை.. 
இது மிக எளிது அல்ல.. ஒவ்வொரு நாளும் இதில் நாம் பிசைய படுகிறோம் ..
ஈஸ்வரி நமக்கு அருள் புரிவாளாக ..

இந்த வாசகம், விண்ணப்பம், வேண்டுதல் முறையே .. எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ..
நல்லதே நினைப்போம் 
நன்றே புரிவோம்
நாளும் கற்போம்
நாலும் காண்போம்..

கணேசன் 
30 நவம்பர் 2012

No comments:

Post a Comment

value your views